நடந்து வந்த பாதை
எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம், அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள். சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கையில் எனது ஓய்வு நேரங்களில் எனது அனுபவத்தைப் பதிவாக கவிதை வடிவில் கிறுக்குவது வழக்கம். எனது நண்பர்என் கவிதைகளை வாசித்தார். ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இதை பிரசுரிக்கும்படி
கூறினார். ஆரம்பத்தில் அதை அலட்சியப்படுத்திவிட்டேன். ஏனென்றால், இங்கே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தொழில் போட்டி காரணமாக பலவிடயங்களைக் கற்க வேண்டியுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் தலைவா தலைவாவென உசிப்பேத்தி ஆப்பு வசிட்டாங்கையா எனது அலுவலகதத்தில் அதில் எழுந்த கவிதை இது. இவர்கள் மட்டில் எப்போதும் விழிப்பாக இருந்துவிட்டால் வாழ்க்கையில் ஓரளவு
பிரச்சனைகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
நான் வலைப்பூவை ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை . கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும் எனது வலைப்பூவிற்கு வருகைதரும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.எனது வலைப்பூவில் பல்சுவை அம்சங்கள்
வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.
புத்தொளிகள்
புத்தாண்டு புத்தொளிகள்
புத்தம் புதிய ஆடை அணிந்து
ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்
இவ்வாண்டு முழுவதும் நன்மைகள்
புதுவழிகள் புதுவருடத்தில்
புன்னகைகள் புது உறவில்புத்தம் புதிய ஆடை அணிந்து
ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்
இவ்வாண்டு முழுவதும் நன்மைகள்
கிடைக்க வாழ்த்துகின்றேன்.
பம்பிங் பொன்ஸ்
Pumping Sponceதேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை
முதலில் அப்பிளை தோலை நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும். அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும். இட்லி
பதத்தில் குழைக்க வேண்டும். இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.
அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில்
வலைப்பூவிலுள்ள social தளங்களான facebook , facebook like , twitter , you tube videos , onlin chart ,translate , tweet , joint chart , photo , my space , reddit போன்ற அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில் வரும்படி செய்ய முதலில் சொடுக்கவும். இங்கே
கீழ் உள்ள படம் போல் வரும் அதில் Get it now click பண்ணவும்.
உடனே உங்களது தளத்தின் கீழ் toolbar அமைந்து உள்ளதைக் காண்பீர்கள்.
கீழ் உள்ள படம் போல் வரும் அதில் Get it now click பண்ணவும்.
பின்னர் வழமை போல ஒரு from வரும் அதில் பெயர், ஈமெயில் போன்றவற்றை நிரப்பவும். நிரப்பிய பின்னர் Next click பண்ணவும்.
பின்னர் உங்களது விருப்பம் போல் வலைப்பூவின் நிறங்களைத் தெரிவு செய்து கிளிக் பண்ணவும்.
பின்னர் உங்களது வலைப்பூவிற்குத் தேவையான் social தளங்களைத் தெரிவு செய்யவும்.
உங்களது தளம் Blogger ஆயின் கீழ்லுள்ள படத்தில் உள்ள B click பண்ணவும்.
பின்னர் கீழ்லுள்ள படத்தில் உள்ளது போல Add widget என்பதைக் click செய்யவும்.
உங்கள் அனைவருக்கும்
என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன்
புதுவருட வாழ்த்துக்கள்.

உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார்புதுவருட வாழ்த்துக்கள்.
PRETTIGE KERSTDAGEN
பெண்ணின்
கொலு கொலுவென கொலுசும்பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்
பள பளவென கழுத்தில் தங்கங்கள்
இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம்
இது திருடருக்கு கொண்டாட்டம்
சிரிப்பு
எந்த வேளையிலும் உன் சிரிப்பு
என நினைவுகளை நிறைக்கின்றது
உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது
கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்
உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்
என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்
எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!
மனதில்
பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
காலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்றுகாலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
மாவீரர்களின்
செநீராலும் கண்ணீராலும்
எழுதபடுகிறது ஈழ வரலாறு
செம் மொழிஜாம் எம்
தமிழ்மொழிஜானது எம்
மாவீரர்களின் வீர காவிஜமே
எழுதபடுகிறது ஈழ வரலாறு
செம் மொழிஜாம் எம்
தமிழ்மொழிஜானது எம்
மாவீரர்களின் வீர காவிஜமே
அறியாததால்
நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!!
வர்ண விளக்கு
உலகின் ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
ஓயாமல்
உன்னில் 12 இலக்கங்கள்
சிறியோர் முதல் பெரியோர்
வரை உன்னைப் பார்க்கின்றார்
உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே
ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்
உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே
விடியவில்லை
தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம் ஈழம்
எழமுடியும்
வட்ட வண்ண நிலவே
மூவைந்து நாட்களில் தேய்கிறாய்
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
மூவைந்து நாட்களில் தேய்கிறாய்
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்
தீமைகண்டால்
கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்
கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப் பழிகின்றோம்
பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே
பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்
கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப் பழிகின்றோம்
பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே
பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்
பாவம் !!!!!!!!!
இறைவா எதாவது கொடுக்க
வேணும் என்று எனக்கு ஆசை
எல்லாம் உன்னிடம் உண்டு
உன்னிடம் இல்லாதது ஒன்று
என்னிடம் உண்டு
நான் செய்த பாவம்
வேணும் என்று எனக்கு ஆசை
எல்லாம் உன்னிடம் உண்டு
உன்னிடம் இல்லாதது ஒன்று
என்னிடம் உண்டு
நான் செய்த பாவம்
தென்றல்
நைல் நதி போன்ற உன் கூந்தல்மீன்கள் போன்ற உன் கண்கள்
ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு
வரி குதிரை படுத்து உறங்குவது
போன்ற உன் உதடுகள்
பனி துளி போன்ற உன் பற்கள்
வண்ணத்து பூச்சி போன்ற உன் செவி
சந்திரன் போன்ற அழகிய வதனம்
விடிவெள்ளி வால் போன்ற உன் கழுத்து
மாதுளம் பழம் போன்ற உன் மார்புகள்
தென்றல் வருடிய உன் வயிறு
நூல் போன்ற உன் இடை
இத்தனை அழகிஜே
பூக்க மறுத்து !!!
சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்துசும்மா இருபதில்லை
பூக்கள் பூத்தபிறகு பூக்க மறுத்து
சும்மா இருபதில்லை
அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து
சும்மா இருபதில்லை
தென்றல் வீசியபிறகு வீச மறுத்து
சும்மா இருபதில்லை
நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!!!!

குறும்புகள்
சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்
பாசமான உறவுகள் பிடிக்கும்
தோசை போன்ற நிலவு பிடிக்கும்
ஓடியாடி விளையாடப் பிடிக்கும்
ஓடியல் கூல் பிடிக்கும்
.....................வளரும்
கூந்தல்........
செக்க சிவத்த உன் செவ்விதழ்கதிரவன் போன்ற உன் வதனம்
ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்
சுளகு போன்ற உன் செவிகள்
வங்காள விரிகுடா போன்ற உன் வாய்
இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!!
கத்தி !!!!!!!!!!!!!
கத்தியை தீட்டியவர்கதியிழந்தார்
புகழ் அடைந்தார்
gaththiyai thiiddiyavar
gathiyiznthaar
puththiyaith thiiddiyavar
pugaz adainthaar
ஏதுக்கடா????????

மாடி வீடு எனக்கென்னடா!
பஞ்சு மெத்தை ஏதுக்கடா!
துன்பங்கள் வேண்டாமடா!
நிம்மதியே போதுமடா !!!!!!
sellam
எனது வாழ்வில்
உதயம் நீ
வலது கரம் ஆனது நீ
வலிமை எனக்கு தந்ததும் நீ
வம்சம் வழங்க வந்தாய் நீ
எந்தன் காதல் தேவதையும் நீ
எனது காலம் வரை நீ
enathu vaazhvil uthayam nee
enthan thudippum nee
valathu garam aanathu nee
valimai enakku thanthathum nee
vamsam valanga vanthaay nee
enthan gaathal thevathaiyim nee
enathu gaalam varai nee
Subscribe to:
Posts
(
Atom
)